குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்- ரேஷன் கடையில் அட்டூழியம்

கோவை, அக். 11-

கோவை மாவட்டம், தடாகம் பகுதியானது மலையடிவாரதில் அமைந்துள்ளதால் அடிக்கடி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் நுழைவது வழக்கம். இந்நிலையில், புதனன்று (இன்று) அதிகாலை 2 காட்டு யானைகள் தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையை சேதப்படுத்தியது.




மேலும், பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றை உட்கொண்டது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அதனை விரட்டவே யானைகள் இரண்டும் அருகில் இருந்த ஒரு பலசரக்கு கடையினை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி நுழைத்து இவ்வாறான தாக்குதலில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...