காஷ்மீரில் கையெறி குண்டுவீச்சு: 8 பேர் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் பாம்போர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலக கட்டடத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கையெறி குண்டுகளும் இந்த கட்டடத்தில் வெடித்தது. இதனால் அங்கு தீப்பிடித்தது. ஜெலும் நதி மூலம் படகை பயன்படுத்தி கட்டடத்திற்குள் புகுந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீசார் கான்வாயை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்தியாவின் சர்ஜிக்கல் தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...