சீனா ராணுவத்தில் 3 லட்சம் ராணுவ வீரர்கள் வேலை இழப்பு போராட்டத்தில் குதித்தனர்

உலகின் மிகப்பெரிய சீனாவின் மக்கள் விடுதலை ராணுத்தில்  மொத்தம் 23 லட்சம் வீரர்கள் உள்ளனர்.சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த வருடம்  உதிரிபடைகளை குறைக்கவும் செலவுகளை குறைக்கவும் ராணுவத்தில் 3 லட்சம் வேலைகளை குறைத்தார். இதை தொடர்ந்து 3 லட்சம் ராணுவ வீரர்கள் வேலை இழந்தனர்.இவர்கள் அனைவரும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இன்று சீனாவின்  தலைநகர் பீஜிங்கின் தலைமை பாதுகாப்பு அலுவலகம் எதிரே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் பல மணி நேரம் நீடித்தது.பலரும் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சுத்தி மற்றும் அரிவாள் முத்திரை பதித்த பச்சை சீருடையில் அணிந்திருந்தார்கள்.

போராட்டத்திற்கான காரணம் தெரியவில்லை.பத்திரிகைகள் அவர்களை பேட்டி எடுக்க தடுக்கப்பட்டு உள்ளது. மேலும்  ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு  அமைச்சகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தேடுவது தடுக்கப்பட்டு உள்ளது.

நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் போராட்டக்காரர்களை சுற்றி வளைத்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...