ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி சார்தகலா நவராத்திரி மோச்சவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மேயர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, பிரம்மாண்ட யாகம் வளர்க்கப்பட்டு, பாரம்பரிய நடனம் ஆடப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநில நடனக்கலைஞர்கள் பங்கேற்று நவராத்திரிக்கான நடனத்தை ஆடியபடியே வீதியுலா வந்தனர்.



இந்த நடனக் குழுவினர், பெரியசுவாமி சாலை, வெங்கட்டராமன் சாலை, தடாகம் உள்ளிட்ட சாலைகளின் வழியாக வந்தனர். பல்வேறு வகையாக அலங்கரிக்கப்பட்டு நடனமாடியதை ஏராளமான மக்க;மக்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...