ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி சார்தகலா நவராத்திரி மோச்சவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மேயர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, பிரம்மாண்ட யாகம் வளர்க்கப்பட்டு, பாரம்பரிய நடனம் ஆடப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநில நடனக்கலைஞர்கள் பங்கேற்று நவராத்திரிக்கான நடனத்தை ஆடியபடியே வீதியுலா வந்தனர்.



இந்த நடனக் குழுவினர், பெரியசுவாமி சாலை, வெங்கட்டராமன் சாலை, தடாகம் உள்ளிட்ட சாலைகளின் வழியாக வந்தனர். பல்வேறு வகையாக அலங்கரிக்கப்பட்டு நடனமாடியதை ஏராளமான மக்க;மக்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...