அர்ஜுன் சம்பத் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறவேண்டி மனு

ஆயுத பூஜை தினத்தன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுக்கு பூஜை செய்தது தொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டி கோவை இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இது குறித்து அக்கட்சியின் மா நில செயலாளர்  செந்தில்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 

அர்ஜுன் சம்பத் மீது சென்னை மற்றும் கோவையில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் கோவை போலீசார் அவர் மீது வழக்கு பதி ந்துள்ளனர். அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். அது போக, அர்ஜுன் சம்பத் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து அறுவருக்கத்தக்க பதிவுகள் சமூக வளைதளங்களில் பதிவேற்றப்படுகிற்து. உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...