தீபாவளி திருட்டை தடுக்க கூடுதல் காவல் படை

கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் கலந்தாய்வுக்கு கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், வரும் தீபாவளி பண்டிகையையொட்டி மேட்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுவாக, பண்டிகை நாட்களில் கோவையின் முக்கிய பகுதிகளான உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல்கள் அதிகளவில் காணப்படும். இதனை பயன்படுத்திக்கொள்ளும் சில சமூக விரோதிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது வழக்கம். இதனைத்தடுக்க தற்போது, கோவை மாநகர காவல்துறையின் சார்பில் கூடுதல் குற்றத் தடுப்பு தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் உதவி ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...