கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் கலந்தாய்வுக்கு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வரும் தீபாவளி பண்டிகையையொட்டி மேட்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுவாக, பண்டிகை நாட்களில் கோவையின் முக்கிய பகுதிகளான உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல்கள் அதிகளவில் காணப்படும். இதனை பயன்படுத்திக்கொள்ளும் சில சமூக விரோதிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது வழக்கம். இதனைத்தடுக்க தற்போது, கோவை மாநகர காவல்துறையின் சார்பில் கூடுதல் குற்றத் தடுப்பு தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் உதவி ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், வரும் தீபாவளி பண்டிகையையொட்டி மேட்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுவாக, பண்டிகை நாட்களில் கோவையின் முக்கிய பகுதிகளான உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல்கள் அதிகளவில் காணப்படும். இதனை பயன்படுத்திக்கொள்ளும் சில சமூக விரோதிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது வழக்கம். இதனைத்தடுக்க தற்போது, கோவை மாநகர காவல்துறையின் சார்பில் கூடுதல் குற்றத் தடுப்பு தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் உதவி ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.