மான் குறுக்கே வந்ததில் வாகன ஓட்டி பலி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அடுத்த கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (38). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் கோத்தகிரிக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மான் சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரன் வாகனத்தை நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்ட கோத்தகிரி காவல்துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழனன்று (இன்று) பாஸ்கரன் உயிரிழந்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...