2 கிலோ தங்கக்கட்டிகள் மாயம்- வடமாநில வாலிபருக்கு வலை

கோவை, தாமஸ் வீதியைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர் அதே பகுதியில் தங்கப்பட்டறை வைத்து நிர்வகித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தங்க நகை செய்யும் ஒப்பந்தம் ஒன்று வந்துள்ளது. இதற்காக, தனது பட்டறையில் பணிபுரியும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புற்றுமல் என்பவரிடம் 2 கிலோ 250 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கொடுத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 65 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், புற்றுமல் தங்க நகைகளுடன் திடீரென மாயமானதால், அதிர்ச்சியடைந்த முருகன் இதுகுறித்து வெரைட்டிஹால் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் மாயமான வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...