கோவையில் திடீர் மழை; மகிழ்ச்சி! மழை நீர் தேக்கம் ஏதேனும் இருந்தால் வாட்ஸாப்ப் 8190000200.


இந்த மாதம் 20 ஆம்தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்த்த நிலையில் கோவை மாவட்டத்தில் குனியமுத்தூர், மதுக்கரை மற்றும் கோவை மாநகர பகுதிகளில் வியாழனன்று பரவலாக மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக கோவையில் வெப்பம் கடுமையாக இருந்த சூழலில் திடீர் என கோவையில் பரவலாக மழை பெய்தது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்சசியடைந்தனர்.  

உங்கள் இருப்பிடத்தின் அருகே மழை நீர் தேக்கம் ஏதேனும் இருந்தால், நீங்கள் 8190000200 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்ப் செய்யலாம். இந்த எண்ணானது நமது கோவை மாநகராட்சியால் மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் கவனிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது.  


மேலும், தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். ஆனால் இம்முறை தென்மேற்கு பருவ மழை பொய்த்துவிட்ட சூழலில் கோவையில் பெய்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...