ஒடிசா: ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் என்று கூறப்படும் நோய் கடுமையான மூளை வீக்கம் மற்றும் நரம்பியல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கி பெரும்பாலான குழந்தைகளை பாதிக்கிறது. இந்த நோய் காரணமாக ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் கடந்த 34 நாட்களில் சுமார் 50 கைக்குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதனையடுத்து மக்கள் மத்தியில் தடுப்பு நடவடிக்கைகள் ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது.