அரசுப் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் அறைக்குள் இருப்பதை கவனிக்காமல் வகுப்பறைக்குள் வைத்து பூட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அருகே பல்லாவரத்தையடுத்து பொழிச்சலூரில் இயங்கி வருகிறது ஆதிதிராவிடர் அரசு துவக்கப்பள்ளி. இந்தப் பள்ளியில் 3 ஆசிரியர்கள், இரண்டு சத்துணவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 19 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வியாழக்கிழமை 18 மாணவ மாணவிகள் வந்துள்ளனர். இரண்டாம் வகுப்பு அறையில் ஜெயந்தி நகரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மாணவன் மாலையில் அறையின் கடைசியில் தூங்கியுள்ளான்.
மாணவர்கள் குறைவாகவும், அறை பெரியதாகவும் இருப்பதால் ஜான்சன் தூங்குவது ஆசிரியர்களுக்கு தெரியவில்லை.
சென்னை அருகே பல்லாவரத்தையடுத்து பொழிச்சலூரில் இயங்கி வருகிறது ஆதிதிராவிடர் அரசு துவக்கப்பள்ளி. இந்தப் பள்ளியில் 3 ஆசிரியர்கள், இரண்டு சத்துணவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 19 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வியாழக்கிழமை 18 மாணவ மாணவிகள் வந்துள்ளனர். இரண்டாம் வகுப்பு அறையில் ஜெயந்தி நகரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மாணவன் மாலையில் அறையின் கடைசியில் தூங்கியுள்ளான்.
மாணவர்கள் குறைவாகவும், அறை பெரியதாகவும் இருப்பதால் ஜான்சன் தூங்குவது ஆசிரியர்களுக்கு தெரியவில்லை.