முதல்வர் குணமடைய தாந்திரிஹ பூஜை செய்ய வேண்டும்- ஸ்ரீ சூரியன் நம்பூதிரிகள் பேட்டி


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்தி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆங்காங்கே சிறப்பு பூஜையிலும், வழிபாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு பகுதியில் உள்ள ஸ்ரீ சூரியமங்கலம் தாந்திரீக வித்யா பீடத்தின் பீடாதிபதியும் பிரபல ஜோதிடருமான ப்ரம்மஸ்ரீ குருவாயூர் ஸ்ரீ சூரியன் நம்பூதிரி ஸ்சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவுக்கு முக்கியக் காரணம் அவருடைய ஜாதகத்தில் வரும் 2017 ஆக்டோபர் 27 வரை நேரம் சரி இல்லை. இதற்கு தாந்திரிஹம் படி பூஜை செய்தால் வெகு விரைவில் முதலமைச்சர் நலம் பெறுவார் என்று தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...