சிரியா: சிரியா-துருக்கி எல்லையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள சோதனைச்
சாவடி அருகே கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த
குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டனர்.