விவசாயிகளிடம் சுங்கவரி வசூலிக்க கூடாது- தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சுங்க வரி வசூலிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் எழும் நிலையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர். 



அந்த மனுவில் கூறியிறுப்பதாவது :- கணியூரில் சட்ட விரோதமாக IVRCL ல் நிறுவனம் சுங்கவரி வசூலிப்பதும், மதுக்கரை - வாளையாரில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறாதது தொடர்ந்து அனைத்து விவசாயிகளிடமிருந்து, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கவரி சாவடிகளில் சுங்கவரி வசூலிக்க கூடாது எனவும், சுங்கவரி சாவடி அமைந்துள்ள பகுதியிலிருந்து 20 கி.மீ சுற்றளவிற்குள் வசிக்கும் பொதுமக்கள், தொழில் செய்வோரிடமிருந்தும் சுங்கவரி வசூலிக்க கூடாது எனவும், IVRCL ல் நிறுவனம் நீலம்பூரில் கட்ட வேண்டிய மேம்பாலத்தை காட்டாமலும், மதுக்கரை- வாளையார் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக முடிக்காமல், கணியூரில் செங்கம்பள்ளி- நீலாம்பூர், மதுக்கரை- வாளையார் ஒரே திட்டத்திற்காக சுங்கவரி வசூலிப்பது சட்டவிரோதமானது. மேலும் சுங்க சாவடியில் ஒப்பந்த காலம் முடிந்தும் வசூலித்து வருகின்ற பணத்தை, உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...