சுங்க வரி வசூலிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் எழும் நிலையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிறுப்பதாவது :- கணியூரில் சட்ட விரோதமாக IVRCL ல் நிறுவனம் சுங்கவரி வசூலிப்பதும், மதுக்கரை - வாளையாரில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறாதது தொடர்ந்து அனைத்து விவசாயிகளிடமிருந்து, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கவரி சாவடிகளில் சுங்கவரி வசூலிக்க கூடாது எனவும், சுங்கவரி சாவடி அமைந்துள்ள பகுதியிலிருந்து 20 கி.மீ சுற்றளவிற்குள் வசிக்கும் பொதுமக்கள், தொழில் செய்வோரிடமிருந்தும் சுங்கவரி வசூலிக்க கூடாது எனவும், IVRCL ல் நிறுவனம் நீலம்பூரில் கட்ட வேண்டிய மேம்பாலத்தை காட்டாமலும், மதுக்கரை- வாளையார் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக முடிக்காமல், கணியூரில் செங்கம்பள்ளி- நீலாம்பூர், மதுக்கரை- வாளையார் ஒரே திட்டத்திற்காக சுங்கவரி வசூலிப்பது சட்டவிரோதமானது. மேலும் சுங்க சாவடியில் ஒப்பந்த காலம் முடிந்தும் வசூலித்து வருகின்ற பணத்தை, உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

அந்த மனுவில் கூறியிறுப்பதாவது :- கணியூரில் சட்ட விரோதமாக IVRCL ல் நிறுவனம் சுங்கவரி வசூலிப்பதும், மதுக்கரை - வாளையாரில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறாதது தொடர்ந்து அனைத்து விவசாயிகளிடமிருந்து, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கவரி சாவடிகளில் சுங்கவரி வசூலிக்க கூடாது எனவும், சுங்கவரி சாவடி அமைந்துள்ள பகுதியிலிருந்து 20 கி.மீ சுற்றளவிற்குள் வசிக்கும் பொதுமக்கள், தொழில் செய்வோரிடமிருந்தும் சுங்கவரி வசூலிக்க கூடாது எனவும், IVRCL ல் நிறுவனம் நீலம்பூரில் கட்ட வேண்டிய மேம்பாலத்தை காட்டாமலும், மதுக்கரை- வாளையார் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக முடிக்காமல், கணியூரில் செங்கம்பள்ளி- நீலாம்பூர், மதுக்கரை- வாளையார் ஒரே திட்டத்திற்காக சுங்கவரி வசூலிப்பது சட்டவிரோதமானது. மேலும் சுங்க சாவடியில் ஒப்பந்த காலம் முடிந்தும் வசூலித்து வருகின்ற பணத்தை, உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.