2016ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது 2017 ஜனவரி மாதத்தில் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு விண்ணப்பிப்போர் குறிப்பிடத்தக்க வகையில் ஆற்றியுள்ள படைப்புகள், சமுதாயப் பணிகள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் உள்ளிட்ட சாதனைகளை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பேற்றுக்கொண்டு வரும் அக்டோபர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த விருதுக்கு விண்ணப்பிப்போர் குறிப்பிடத்தக்க வகையில் ஆற்றியுள்ள படைப்புகள், சமுதாயப் பணிகள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் உள்ளிட்ட சாதனைகளை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பேற்றுக்கொண்டு வரும் அக்டோபர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.