கோவை அன்னூரை அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஞான மனோகரன் (47). இவரது மனைவி அலிஷ் (43). இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து தற்போது 8 வயதில் ஒரு மகன் உள்ளார். ஞான மனோகரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது மகனுக்கு கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து, மருத்துவமனை நிர்வாகம அவரை கட்டணம் செலுத்த கூறியது. ஆனால் ஞான மனோகரனிடம் பணம் இல்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டுக்கு வந்தார். பின்னார் வீட்டில் இருந்த நைலான் கையிறால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டர்.
இது குறித்து தகவலின் பேரில் சமபவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உட்லை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அவரது மகனுக்கு கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து, மருத்துவமனை நிர்வாகம அவரை கட்டணம் செலுத்த கூறியது. ஆனால் ஞான மனோகரனிடம் பணம் இல்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டுக்கு வந்தார். பின்னார் வீட்டில் இருந்த நைலான் கையிறால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டர்.
இது குறித்து தகவலின் பேரில் சமபவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உட்லை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.