ஈராக்கில் 58 பேரை மூழ்கடித்து கொன்ற ஐ.எஸ் அமைப்பினர்

ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றிய ஐ.எஸ். அமைப்பினர் அங்கு தனிநாடு உருவாக்கினர். மொசூலை பிரதான நகரமாக அறிவித்து ஆட்சி நடத்தி வந்தனர். இந்த நிலையில் அமெரிக்கா, மற்றும் -குர்து படையினரின் ஆதரவுடன் ஈராக் ராணுவம் தாக்குதல் நடத்தி மொசூல் நகரை மீண்டும் கைப்பற்றியது.

 இதனால் ஆத்திரம் அடைந்த ஐ.எஸ் அமைப்பு தலைவர் அபு பகர் அல்-பக்தாதி தனது இயக்கத்தில் இருந்து கொண்டே ஈராக் ராணுவத்துக்கு உதவிய கமாண்டர்கள் உள்பட 58 பேரை தண்ணீரில் மூழ்கடித்து கொல்ல உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கொல்லப்பட்ட அவர்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...