சமூக ஆர்வலர் சிவா 6 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது

சமூக ஆர்வலர் சிவா 6 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது 

கோவையை சேர்ந்தவர் சிவா. சமூக ஆர்வலர்.  இவர் மீது அலந்துரையை சேர்ந்த மகேஷ்வரி என்ற பெண் போலீரிடம் புகார் அளித்தார்.  அந்த புகாரில்   சிவா தன்னிடம் பட்டா வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகவும், தன்னை  பொது இடத்தில் அவமானப்படுத்தியதாகவும் ஒரு புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிவா மீது  ஆலந்துரை போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  

சமூக ஆர்வலர் சிவா, அவ்வப்போது ஈஷா யோக மையத்தை சாடி பல புகார்களை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துவந்தார். மேலும், ஈசா ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளாக கூறப்படும் , வெள்ளிங்கிரி அடிவாரப்பகுதிகளில் உள்ள மக்களை திரட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

இந்த நிலையில் , அவர் மீது ஈஷாவில் பணிபுரியும் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...