கோவை உக்கடம் புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான கொரியர் நிறுவனத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த கொரியர் ஊழியரை பிடித்து தாக்கி கட்டிவைத்து, அங்கு உள்ள கல்லா பெட்டியில் இருந்து ரூ.10லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து, அந்நிறுவளத்தின் மேலாளர் பாலாஜி புளியகுளம் காவல்துறையினரிடம் புக்கர் அளித்தார். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக, இன்று மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் என தெரியவந்தது. அம்ஜத்கான் மற்றும் அரவிந்தன் ஆகியோரை இன்று புளியகுளம் காவல்துறையினர் உக்கடம் பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். மற்றொருவர் அந்நிறுவனத்தின் பொள்ளாச்சி கிளையில் மேலாளர் ராமச்சந்திரன் இவரை கணபதி பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இந்நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் திட்டமிட்டு இந்த திருட்டை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவளத்தின் மேலாளர் பாலாஜி புளியகுளம் காவல்துறையினரிடம் புக்கர் அளித்தார். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக, இன்று மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் என தெரியவந்தது. அம்ஜத்கான் மற்றும் அரவிந்தன் ஆகியோரை இன்று புளியகுளம் காவல்துறையினர் உக்கடம் பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். மற்றொருவர் அந்நிறுவனத்தின் பொள்ளாச்சி கிளையில் மேலாளர் ராமச்சந்திரன் இவரை கணபதி பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இந்நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் திட்டமிட்டு இந்த திருட்டை செய்துள்ளது தெரியவந்துள்ளது.