பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனம்: பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்  விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி  பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.1.34 காசுகளும், டீசல் விலையில் ரூ.2.37 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. விலை உயர்வையடுத்து சென்னையில் ஒரு லிட்டர்  பெட்ரோல் ரூ.66க்கும், டீசல் ரூ.57க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம்,  மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே..வாசன் வலியுறுத்தியுள்ளார். இனிவரும் காலங்களில்  பெட்ரோல், டீல் விலையை நிர்ணயம் செய்யக்கூடிய கொள்கை முடிவை மத்திய அரசே எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...