கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ், இவரது மனைவி சபீனா. ரியாஸ் சனிக்கிழமையன்று காந்திபுரம் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரெமோ படத்திற்கு டிக்கெட் வாங்க சென்றுள்ளார்.
அப்போது, கூட்டநெரிசல் அதிகம் இருந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், ரியாஸ் அருகில் இருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டர். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியத மர்ம நபர் ஒருவர், கத்தியால் ரியாசை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதில், முகம் மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்னர். அங்கு அவருக்கு தீவிரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது, கூட்டநெரிசல் அதிகம் இருந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், ரியாஸ் அருகில் இருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டர். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியத மர்ம நபர் ஒருவர், கத்தியால் ரியாசை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதில், முகம் மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்னர். அங்கு அவருக்கு தீவிரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.