படம் பார்க்க சென்றவருக்கு கத்திக்குத்து - போலீஸ் விசாரணை

கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ், இவரது மனைவி சபீனா. ரியாஸ் சனிக்கிழமையன்று காந்திபுரம் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரெமோ படத்திற்கு டிக்கெட் வாங்க சென்றுள்ளார். 

அப்போது, கூட்டநெரிசல் அதிகம் இருந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், ரியாஸ் அருகில் இருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டர். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியத மர்ம நபர் ஒருவர், கத்தியால் ரியாசை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதில், முகம் மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்னர். அங்கு அவருக்கு தீவிரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...