திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (இன்று) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 21 திருநங்கைகளுக்கு ரேசன் கார்டு வழங்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த திருநங்கைகள் 21 பேர் கடந்த ஜூலை மாதம் புதிய ரேஷன் கார்டு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு 

திங்களன்று (இன்று) புதிய ரேசன் கார்டுகளை திருநங்கைகளிடம் வழங்கினர். 

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் திருநங்கை பூங்கொடி பேசுகையில்:- 

''அரசு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு எங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கியதற்கு மிக்க நன்றி. இதைக் கொண்டு நாங்கள் வருங்காலத்தில் அரசு உதவிகளை பெறமுடியும் என்று நம்புகிறோம்'' என்றார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...