மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நக்சல்ஸ் நடமாட்டத்தை தடுக்க கோரி மனு


கோவை பேரூர், தொண்டாமுத்தூர் போளுவாம்பட்டி ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்து ஆதிவாசி மக்களுடன் , இ ந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 

'மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கு தொடர்பில்லாத சிலர், அங்கு சென்று அவர்களை ஏமாற்றி வருகிறார்கள். நக்சல் பிரசாரம் செய்கின்றனர். இது ஆபத்தானது. உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். ஆயுத பூஜை என் வீட்டில் நான் நடத்தியதற்காக , பலர் நிர்பந்தித்தன் பேரில் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என் மீது பொறாமை கொள்பவர்கள் இது போன்றசெயல்களில் ஈடட்டுள்ளனர். இதை நான் சட்டப்படி எதிர் கொள்வேன்'  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...