கோவை நகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை சார்பில் பழங்குடியின மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் .


கோவை மாநகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து பழங்குடி கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தனர். பழங்குடி மக்களுக்காக கிராமிய மருத்துவ குழு என்ற இலவச மருத்துவ முகாம் பல்வேறு கிராமங்களில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக அரைக்கடவு, நல்லூர்பதி மற்றும் கோபன்னாரி ஆகிய கிராமத்தில் உள்ள  பழங்குடி மக்களுக்கு ஜெம் மருத்துவமனையின் மருத்துவர் மோகன்ராஜ் மற்றும் மருத்துவர் சுஜாதா ஆகியோர் பழங்குடியின மக்களுக்கு இலவச பரிசோதனை மேற்கொண்டனர். இம்முகாம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் உட்பட 200 பேருக்கு இந்த முகாம் பயனுள்ளதாக அமைந்தது.



சமூக காரணமாக மருத்துவர்கள் அர்ப்பணிக்கும் இந்தப்பணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறையினர் நன்றி தெரிவித்தனர். மேலும் கிராமத்தில் உள்ள பழங்குடி கிராம மக்களுக்கு புதிய கருத்துக்கள் மற்றும் முயற்சிகள் போன்றவை ஊக்குவிக்கப்படும் என கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி தெரிவித்தார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...