ஈஷா அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

ஒவ்வொரு ஆண்டும் ஈஷா அறக்கட்டளை பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமப்புறத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி ஆதரவு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஈஷா அறக்கட்டளை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி சத்குரு ஸ்ரீ பிரம்மா தலைமையில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சந்தானந்தம் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை வழங்கினார்.



பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர்:- சமுதாயத்தில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஈஷா அறக்கட்டளை அதன் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஈஷா வித்யா பள்ளிகள் மூலம் கிராமப்புறத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பள்ளிகள் ஏற்றுக்கொண்டு வருவதில் கிராமப்புற குழந்தைகள் உற்சாகம் மற்றும் சந்தோஷத்தை தூண்டும் வகையில் சிறந்த வேலை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.




Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...