ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு.. போலீசாருடன் மக்கள் அதிகாரத்தினர் மோதல்.

ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 34 பேர் கைது. ரயில் நிலைய தடுப்பை ஏறி குதித்து உட்புக முய்ன்றதால் பரபரப்பு. 





மக்கள் அதிகாரத்தை சேர்ந்த பெண்ணை, உதவி ஆய்வாளர் குண்டுக்கட்டாக கைது செய்ய முயன்றார். இதனால் ஆத்திர்மடைந்த அந்த பெண் , போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈட்டுபட்டார். 

இத்னால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது              





பெண் காவலர்கள் அதிக அளவில் குவிக்கப்படாததால், ஆண் காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தள்ளினர். இசசம்பவத்தால், போலீசார் மீது புகார் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...