தற்கொலைக்கு முயன்ற 6ம் வகுப்பு மாணவி.. மெத்தனம் காட்டிய அரசு பள்ளி

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவரது மகள் சுபா(11). இவர் ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் சுபா சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொள்ள முய்ன்றது பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. ஆனால் பள்ளி நிர்வாகம் அந்த மாணவியை உடனடியாக மருத்துவமனையில் அனமதிக்காமல், சுபாவின் பெற்றோர் வரும் வரை அந்த மாணவியை அப்படியே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மதியம் 2 மணியளவில் சுபா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் இது போன்ற செயலில் ஈடுபட்டது சக மாணவர்களை முகம் சுளிக்க வைத்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...