கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவரது மகள் சுபா(11). இவர் ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் சுபா சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொள்ள முய்ன்றது பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. ஆனால் பள்ளி நிர்வாகம் அந்த மாணவியை உடனடியாக மருத்துவமனையில் அனமதிக்காமல், சுபாவின் பெற்றோர் வரும் வரை அந்த மாணவியை அப்படியே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மதியம் 2 மணியளவில் சுபா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் இது போன்ற செயலில் ஈடுபட்டது சக மாணவர்களை முகம் சுளிக்க வைத்தது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் சுபா சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொள்ள முய்ன்றது பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. ஆனால் பள்ளி நிர்வாகம் அந்த மாணவியை உடனடியாக மருத்துவமனையில் அனமதிக்காமல், சுபாவின் பெற்றோர் வரும் வரை அந்த மாணவியை அப்படியே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மதியம் 2 மணியளவில் சுபா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் இது போன்ற செயலில் ஈடுபட்டது சக மாணவர்களை முகம் சுளிக்க வைத்தது.