தாய்லாந்தில் அடுத்த அரசர் முடிசூடுவதற்கு முன் குறைந்தது 15 நாட்கள் இரங்கல் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; பிரதமர் பிரயூத் தகவல்

தாய்லாந்து நாட்டில் அரசர் பூமிபோல் அதுல்யதேஜ் மறைவிற்கு குறைந்தது 15 நாட்கள் இரங்கல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பிரதமர் பிரயூத் சான்-ஓச்சா இன்று கூறியுள்ளார்.  இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரயூத், அரசியலமைப்பின்படி அடுத்த அரசர் தேர்வு பற்றிய விவகாரத்தில் தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் குடிமக்கள் கவலை கொள்ளவோ அல்லது அதனை கருத்தில் கொள்ளவோ கூடாது.

குறைந்தது 15 நாட்கள் இரங்கலுக்கு பின், அரசியலமைப்பின் பிரிவு 23ஐ நடைமுறைப்படுத்துவதென்பது சரியான நேரம் ஆக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளாக அரசாட்சி நடத்திய அரசர் பூமிபோல் கடந்த வியாழ கிழமை தனது 88வது வயதில் மரணம் அடைந்துள்ளார்.  இளவரசர் வஜீராலாங்கோர்ன் முடிசூடும் நிகழ்ச்சி அவரது தந்தை தகனத்திற்கு பின் நடைபெறும் என கடந்த வாரம் பிரதமர் கூறினார்.  எனினும், அதிகாரபூர்வ முறையில் முடிசூடுவதற்கு முன்பே, இளவரசர் அரசராக முடியும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...