சாலையில் படுத்து உறங்கும் வருங்கால ராணுவ வீரர்கள்!



இந்திய ராணுவத் துறையில் காலியாக உள்ள 24 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அதற்கான ஆட்சேர்ப்பு முகாம் கோவையில் செயல்பட்டு வரும் பி.ஆர்.எஸ். ராணுவ பயிற்றி மைதானத்தில் புதனன்று (இன்று) அதிகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதற்காக, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் செவ்வாயன்று இரவு முதலே கோவை பி.ஆர்.எஸ். ராணுவ பயிற்சி மையம் அருகே குவிந்தனர். 



இந்நிலையில், போதுமான பாதுகாப்பு வசதிகளை ராணுவ பயிற்சியாளர்கள் ஏற்படுத்தித் தராததால் அந்த இளைஞர்கள் அனைவரும் பயிற்சி மையத்தின் வெளியே உள்ள அவினாசி சாலையிலேயே படுத்து உறங்கினர்.

சாலை விபத்து, சாலையோரம் உறங்கியவர்கள் மீது வாகனம் ஏறி விபத்து என அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ள நிலையில், ராணுவத்தில் சேர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் ஆர்வத்துடன் வந்த இளைஞர்களுக்கு எவ்வித பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தித் தராமல் அவர்கள் பிளாட் பாரங்களில் படுத்துரங்கிய காட்சி காண்போரை நெகிழ வைத்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...