எல்லையில் போர் பதற்றம்: பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

ஜம்மு-காஷ்மீர்: போர் நிறுத்த விதிகள் மீறி தாக்குதல் நடைபெற்று வருவதால் சர்வதேச எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லை பற்றி விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.

எல்லையில் போர் பதற்றம் நிலவிவருவதால் நாங்கள் மிகுந்த நெருக்கடிகளையும், சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறோம். பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், தொழிலாளர் வந்து அறுவடை செய்ய தயாராக இல்லை என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பதற்றமான சூழ்நிலையிலும் உயிர்வாழ பயிர்களை அறுவடை செய்ய வேண்டும். அதனால் நாங்களே அறுவடை செய்ய முயல்கின்றோம் என்றும் மற்றொரு விவசாயி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...