கோவையில் ரேசன் அரிசிகள் முறைகேடாக பதுக்கி வைக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து வழங்கள் பிரிவு அதிகாரிகள் தீவிர நடிவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ரயில் நிலையத்தில் செவ்வாயன்று முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேசன் அரிசி வழங்கள் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (புதன்) பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடமாநில தொழிலாளர்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் எடையுள்ள ரேசன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்களிடம் ரேசன் அரிசி எப்படி வந்தது என்பது குறித்து வழங்கள் துறை அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ரயில் நிலையத்தில் செவ்வாயன்று முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேசன் அரிசி வழங்கள் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (புதன்) பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடமாநில தொழிலாளர்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் எடையுள்ள ரேசன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்களிடம் ரேசன் அரிசி எப்படி வந்தது என்பது குறித்து வழங்கள் துறை அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.