பாஸ்போர்ட் குறைதீர் முகாம்

ஊழல் எதிர்ப்பு இயக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய கண்காணிப்புத் துறை ஆணையம் மற்றும் கோவை பாஸ்போர்ட் அலுவலகம் இணைந்து அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை பாஸ்போர்ட் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தினை கொண்டாட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1ம் தேதியன்று காலை 9,30 மணி 12.30 மணி வரை பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கான ஆலோசனை மற்றும் குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரியைச் சேர்ந்த பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் பங்குபெறலாம்.

இந்த முகாமில், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் விண்ணப்பதாரரின் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்படும். இதில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் பங்கேற்று பயணடையுமாறு மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...