கோவை முதல் பொள்ளாச்சி வரையிலான சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருவதால், இதற்காக அச்சாலையில் உள்ள மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்திருந்தது.


இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த ஓசை தன்னார்வ அமைப்பினர், மரங்களை வேருடன் அகற்றி வேறு இடத்தில் நட முடிவு செய்தனர். இதனிடையே, அந்த மரங்களை நட ரத்தினம் கல்லூரி இடமளித்ததைத் தொடர்ந்து வெள்ளியன்று ஓசை அமைப்பைச் சேர்ந்த சையத் தலைமையிலான குழுவினர் மூலம் அந்த மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு ரத்தினம் கல்லூரியில் நடப்பட்டது.



இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த ஓசை தன்னார்வ அமைப்பினர், மரங்களை வேருடன் அகற்றி வேறு இடத்தில் நட முடிவு செய்தனர். இதனிடையே, அந்த மரங்களை நட ரத்தினம் கல்லூரி இடமளித்ததைத் தொடர்ந்து வெள்ளியன்று ஓசை அமைப்பைச் சேர்ந்த சையத் தலைமையிலான குழுவினர் மூலம் அந்த மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு ரத்தினம் கல்லூரியில் நடப்பட்டது.
