பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் கையெழுத்து இயக்கம்

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இஸ்லாமியர்களின் தனிநபர் சட்டமான ஷரீஅத் சட்டத்தை பின்தொடர்வோம் என்றும் கோவையில் உள்ள அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து வியாழனன்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.



மேலும், கோவையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்களிடமும், மற்ற மதத்தினரிடமும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போதாகவும் முஸ்லீம் இயக்க கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.



இதனை தொடர்ந்து, வெள்ளியன்று (இன்று) கோவையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...