பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர்கள் கைது!

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் கீதாஆனந்த் (47). இவர் மதுக்கரை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுக்கரை செல்லும் பேருந்தில் ஏறிச்சென்றார். இவரை பின் தொடர்ந்த மூன்று வாலிபர்கள் கீதாஆனந்திடம் தவறாக நடந்து கொண்டனர். அவர்கள் ஆபாச வார்த்தைகளாலும் பேசிக் கொண்டனர். பேருந்தில் கீதாஆனந்த் கூச்சலிட்ட போது, அந்த மூன்று வாலிபர்களின் ஒருவர் பேருந்தில் இறங்கி ஓடினார். மற்றவர்களை அருகில் உள்ள உக்கடம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த வாலிபர்கள் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (21), கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ரியாசுதீன் (21) இவர்கள் மீது உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...