கோவையில் சந்தனமரங்களை வெட்டும் மர்மநபர்கள் - காவல்துறை வலை வீச்சு

கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் சந்தனமரம் வெட்ட முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள சந்தனமரங்கள் மர்மநபர்களால் சமீபத்தில் வெட்டப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ரேஸ்கோர்ஸ் சாலையில் மாவட்ட ஆட்சியர் இல்லத்தின் அருகில் உள்ள சந்தனமரங்கள் மர்மநபர்களால் வெட்டப்பட்டு இருந்தது. அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்ததால் மர்மநபர்கள் சந்தனமரத்தினை பாதியில் வெட்டிவிட்டு விட்டுச் சென்றனர். தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...