கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் நாச்சிமுத்து (30) இவர் கட்டிட தொழிலாளி. நாச்சிமுத்து சில நாட்களாக சக்திவேல் என்பவரிடம் கட்டிட வேலை செய்து வருகிறார். நாச்சிமுத்து கட்டிடப் பணியில் ஈடுபட்ட போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வீட்டு உரிமையாளர் சக்திவேல் மீது தொழிலாளர் ஆணையத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், சக்திவேல் இன்னும் நாச்சிமுத்துவிற்கு இழப்பீடு தொகை வழங்காமல் காலம் கடத்தி வருகிறார். எனவே ஆர்.ஆர் சட்டப் பிரிவின்படி எதிர் மனுதாரரிடம் இழப்பீடு தொகையை வசூலித்து தருமாறு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் இரண்டுமுறை கொடுத்துள்ளேன். எனவே எனக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என நாச்சிமுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், சக்திவேல் இன்னும் நாச்சிமுத்துவிற்கு இழப்பீடு தொகை வழங்காமல் காலம் கடத்தி வருகிறார். எனவே ஆர்.ஆர் சட்டப் பிரிவின்படி எதிர் மனுதாரரிடம் இழப்பீடு தொகையை வசூலித்து தருமாறு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் இரண்டுமுறை கொடுத்துள்ளேன். எனவே எனக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என நாச்சிமுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.