தனியார் நிறுவனத்தில் பணம் திருடிய ஊழியர் கைது


கோவை ராம்நகரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்ற வாலிபர் லோடு மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஞாயிறன்று அந்த நிறுவனத்தில் இருந்த 55 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் சோதனையிட்டபோது அந்தப் பணத்தை அருண் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் மேலாளர் சாவித்ரி, காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அருணை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த 55 ஆயிரம் ரூபாய் பணத்தை பரிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...