லண்டன், டில்லி டாக்டர்கள் ஜெ.,வுக்கு மீண்டும் சிகிச்சை

சென்னை: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே, நேற்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்.

அவர், நேற்று முன்தினம் இரவு, மீண்டும் சென்னை வந்தார். அதேபோல் டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனை, நுரையீரல் நிபுணர் டாக்டர் கில்நானியும், சென்னை வந்தார். இருவரும், நேற்று காலை அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முதல்வர் உடல்நிலை குறித்து, நேற்று மருத்துவமனை சார்பில், அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

வேகமாக குணமடைந்து வருகிறார்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான, நடிகை குஷ்பு, பகல், 12:45 மணிக்கு, அப்பல்லோ மருத்துவமனை வந்தார். அமைச்சர்களை சந்தித்து, முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார். பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, 'ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்; விரைவில் வீடு திரும்புவார்' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...