துப்புரவு பணியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் -சிஐடியூ

கோவை மாவட்டத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் 100 வார்டுகள் கொண்ட மாநகராட்சி என உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பணியாற்றும் துப்புரவு, குடிநீர் விநியோகம், பள்ளி துப்புரவு பணி மற்றும் வாகன ஓட்டுனர்கள், கிளீனர்கள் என ஆண்கள், பெண்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 3 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை வேலை செய்து வருகிறார்கள் இவர்களுக்கான அடிப்படை கோரிக்கைகள் ஏற்றுக் கொண்டு இப்பணியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டுமென கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இது குறித்து சிஐடியூ மாவட்ட பொது செயலாளர் ரத்தன் குமார் கூறுகையில்:-
துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களது பணியினை நிரந்தரபடுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு குடியிருப்பு அமைத்திடவும், மாவட்ட வளர்ச்சிக்கேற்ப ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பணியிடங்களளை வழங்கிடவும், தினக்கூலி ஒப்பந்த காரர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...