பசுமை தீபாவளிக்கு பரிசு

தூய்மை தமிழகம் சார்பில் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பசுமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கோவை மாவட்ட மாநகராட்சியின் சார்பில் ''நம் தீபாவளி ஆனந்தக் கொண்டாட்டத்தில் இயற்கை சூழலை இணைத்துக்கொள்வோம்'' என்ற தலைப்பில் இது கடைபிடிக்கப்பட உள்ளது. 

வரும் தீபாவளிக்கு பல்வேறு விதமான சீர்கேட்டை ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்த்து இயற்கை சூழலுடன் இணைந்து தீபாவளியினை கொண்டாடுவோர் 8190000200 என்ற எண்ணிற்கு தங்களது பண்டிகைக் கொண்டாட்டங்களை வாட்சப்பில் பதிவு செய்யலாம். அதில் சிறந்த பதிவினைப் பாராட்டி பரிசளிக்க கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...