ஆதரவற்றோருடன் தீபாவளி' கொண்டாடும் ஈர நெஞ்சங்கள்!

கோவையை சேர்ந்த 'ஈர நெஞ்சம்' அறக்கட்டளை இந்த தீபாவளி பண்டிகையை ஆதரவற்றோருடன் கொண்டாட திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக கோவையின் முக்கிய தெருக்களில், சாலை ஓரங்களில் ஆதரவுன்றி வாழும் மனிதர்களுக்கு, முடித்திருத்தம் செய்து, புத்தாடை வழங்கிவருகின்றனர். 





இது குறித்து ஈர நெஞ்சம் அறக்கட்டளை நிறுவர் மகேந்திரன் கூறுகையில், 'தற்போது கோவை அரசு மருத்துவமனை பகுதியில் ஆதரவின்றி வாழ்பவர்களுக்கு புத்தாடை இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறோம். மகிழ்ச்சி் என்பது அனைவருக்கும் பொதுவானது, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம்', என்றார்.



பண்டிகை நாட்களின் பொது நம் குடும்பம் நம் உறவினர் நம் மகிழ்ச்சி என்று சுயநலமாய் வாழ பழகிவிட்ட இந்த காலகட்டத்திலும் மனித நேயத்துடன் சாலை ஓரங்களில் ஆதரவுன்றி வாழும் மனிதர்கள் நெஞ்சங்களில் மகிழ்ச்சி மத்தாப்பை ஏற்றும் ஈர நெஞ்சங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...