குழந்தைகள் கொண்டாடிய பசுமை தீபாவளி - 40 மேற்பட்ட விதைகள் நடப்பட்டது!

கோவையில் பசுமை தீபாவளி கொண்டாடுமாறு மாநகராட்சி சார்ப்பில் அறிவிப்பு வெளியிட்பட்ட்து மாநகராட்சியின் ஆனையாளரும் தனி அலுவருமான கார்த்திகேயன் பசுமை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கபடும் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கோவையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான 'பசுமை தேசம்' அமைப்பினர் தங்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுடன் இனைந்து குப்பை இல்லாமல் மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட முடிவெடுத்து இன்று கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மரகன்றுகளை நட்டனர்.

உக்கடம், பெரியகுளம் பேரூர் படித்துறை ஆகிய பகுதிகளில் பனமர விதைகளை விதைத்தனர். மேலும் இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை பரிமாரி கொண்டனர். சுமார் 40 மேற்பட்ட விதைகள் நடப்பட்டது  குறிப்பிடதக்கது. இது குறித்து பசுமை தேசம் அமைப்பினர் கூறும்போது 'கோவை மாநகரை பசுமையாக்க எடுத்து கொள்ளபட்ட ஒரு சிறு முயற்சி எனவும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளபடும் என தெரிவித்த்தனர்'. 



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...