கோவையில் எடை குறைவாக பிறந்த குட்டி யானை தொடர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
கோவை மேட்டுபாளையம் அருகே உள்ள சிறுமுகை பெத்திகுட்டை பகுதியில் கடந்த 14-10-16 அன்று எடை குறைவுடன் பிறந்த குட்டி யானையை மீட்ட வனதுறையினர் சிகிச்சை அளிக்க முதுமலை யானைகள் காப்பகதிற்கு கொண்டு செல்லபட்டது.

கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் இன்று குட்டியானை சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தது. இது குறித்து மருத்துவர் விஜயராகவன் கூறும்போது உடல் எடை குறைவுடன் பிறந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் குட்டி யானைக்கு வயிற்று போக்கு ஏற்பட்டு இன்று காலை இறந்துவிட்டதாக தெரிவித்தார்.கடந்த 5 மாதங்களுக்குள் 10கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ள சம்பவம் வன ஆர்வலைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேட்டுபாளையம் அருகே உள்ள சிறுமுகை பெத்திகுட்டை பகுதியில் கடந்த 14-10-16 அன்று எடை குறைவுடன் பிறந்த குட்டி யானையை மீட்ட வனதுறையினர் சிகிச்சை அளிக்க முதுமலை யானைகள் காப்பகதிற்கு கொண்டு செல்லபட்டது.

கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் இன்று குட்டியானை சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தது. இது குறித்து மருத்துவர் விஜயராகவன் கூறும்போது உடல் எடை குறைவுடன் பிறந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் குட்டி யானைக்கு வயிற்று போக்கு ஏற்பட்டு இன்று காலை இறந்துவிட்டதாக தெரிவித்தார்.கடந்த 5 மாதங்களுக்குள் 10கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ள சம்பவம் வன ஆர்வலைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.