எல்லை தாண்டி மீன் பிடிக்கும் விவகாரம் : இந்தியா, இலங்கை நவ.5ம் தேதி பேச்சுவார்த்தை

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி  மீன்பிடிப்பதாக கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பிரச்னை தொடர்பாக, இரு தரப்பு மீனவ பிரதிநிதிகள் 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. இந்நிலையில், இரு தரப்பு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நவம்பர் 5ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது.

இதில், இலங்கை தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா தலைமையில் 10 பேர் கொண்ட மீனவ சங்கத்தினர் பங்கேற்க, வரும் 2ம் தேதி டெல்லி வர உள்ளதாக இலங்கையின் முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அதில், மீனவர் பிரச்னை தொடர்பாக, அமைச்சர்கள் சமரவீரா, அமரவீரா ஆகியோர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச இருப்பதாகவும், இந்திய, இலங்கை மீனவர் சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...