அம்புலென்சுகளுக்கு வழிவிடக்கோரீ ஸ்ட்ரச்சரில் வந்து மனு!

கோவை மாநகரில் நடை பெற்று வரும் மேம்பால பணிகளால் ஆம்புலன்சுகள் செல்ல இடையூறாக இருப்பதாகவும், ஆமினி பேருந்து நிலையத்தை உடனடியாக நீலாம்பூருக்கு மாற்ற கோரியும் சுயமரியாதை மாணவர் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ட்ரச்சரில் வந்து மனு அளித்தனர்.



இது குறித்து அந்த இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் வினோத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்த் நெரிசலை கட்டுப்படுத்த ஆமினி பேருந்து நிலையத்தை நீலாம்பூருக்கு மாற்ற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேருந்துகள் மேம்பாலங்களின் கீழ் நிறுத்தப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் ஆம்புலன்சுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிப்பதோடு, ஆமினி பேருந்து நிலையத்தை நீலாம்பூருக்கு மாற்றக்கோரி ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...