வீணாகும் குடிநீர்...குமுறும் மக்கள்!

கோவை தொண்டமுத்தூர் ரோடு, பூசாரிப்பாளையம் அடுத்து பனைமரத்தூர் பகுதியில் 3 மாதகாலமாக நடுரோட்டில் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என அப்பகுதியில் வாழும் மக்கள் கூறியுள்ளனர்.



இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில்: 'தண்ணீர் குழாய் உடைந்து வீணாகிக் கொண்டிருப்பதை பல முறை கவுன்சிலரிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் சரிசெய்து ஓரிருநாட்களில் மீண்டும் உடைந்து தண்ணீர் வழிந்தோடுகிறது.



மேலும் இப்பகுதியில் வீடுகள் பள்ளத்தில் அமைந்துள்ளதால் தண்ணீர் வீடுகளில் புகுந்து விடுவதாக கூறினர். 24 மணி நேரமும் நீர் தேங்கியே இருப்பதால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேளைக்கு செல்பவர்கள் மீது சேற்று நீரை இரைத்து செல்வதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த குழாய் கசிவு பிரச்சனைக்கு நிரந்தரவு தீர்வினை மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர், 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...