தருமபுரி: தருமபுரி அருகே மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆட்டுக்காரன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நேற்று குடிபோதையில் தலைமை ஆசிரியர் குணசேகரன் வந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டள்ளார்.
ஆட்டுக்காரன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நேற்று குடிபோதையில் தலைமை ஆசிரியர் குணசேகரன் வந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டள்ளார்.