கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும், மின்சாரத் துண்டிப்பும் வாடிக்கையாகியுள்ளது.

இந்நிலையில், புதனன்று கோவை ரயில்நிலையம் பகுதியில் கனமழை பெய்தது. இதில், அருகே அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த பழமையான மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில், யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என ஆட்சியர் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், புதனன்று கோவை ரயில்நிலையம் பகுதியில் கனமழை பெய்தது. இதில், அருகே அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த பழமையான மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில், யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என ஆட்சியர் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
